முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கர்நாடகத்தில் திருமணத்திற்கு சென்ற உறவினர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 40 பேர் பலியானது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
குடும்பத்தோடு வண்டி எடுத்துக் கொண்டு எங்கேயும் போகாதீர்கள் என்று சொன்னேன். அவ்வாறு போவதாக இருந்தால் ரயிலிலோ, பேருந்திலோ செல்லுங்கள். எல்லோரும் ஒன்றாகப் போகாதீர்கள் என்று சொல்லியிருந்தேன்.

tata
webdunia photoWD
அப்படி இருந்தும் அவர்கள் காஞ்புரத்தில் இருந்து திருவள்ளுர் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்டார்கள். எல்லோரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என்று சொன்னதற்காக அவர் மட்டும் தனியாக ஒரு வாகனத்தில் ஏறிக் கொண்டு குடும்பத்தாரை ஒரு வாகனத்தில் அனுப்பிவிட்டார்.

பாதி தூரம்தான் சென்றிருக்கும். அவரது குடும்பத்தார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அவரது பெண்ணைத் தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். தற்போது அந்த பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. பலருக்கும் நாம் முன்னெச்சரிக்கை கொடுக்கிறோம். இதுபோன்று சில தசாபுக்திகள் நடக்கும்போது குடும்பத்தோடு போகாதீர்கள். தனித்தனியாக போங்கள். இன்று இரண்டு பேர் போகட்டும். நாளை 2 பேர் கிளம்பி போங்கள். இல்லையென்றால் ரயிலில் செல்லுங்கள் என்று கூறுகிறோம்.
<< 1 | 2 
மேலும்
அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்?
உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம்?
ஜாதி, மத கலவரம் ஏன் நடக்கிறது?
கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கான காரணம் என்ன?
சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்களை பிடிக்குமா?
கர்நாடகத் தேர்தல்: வெற்றி யாருக்கு?