முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

சனி சிம்ம ராசியில் இருந்தாலே பசி, பட்டினி, பஞ்சம், உணவு தட்டுப்பாடு இதெல்லாம் ஏற்படும். ஆனால் சனி தற்போது குருவின் பார்வையில் இருக்கிறார். அதனால் சனி தலை விரித்து ஆடவில்லை. ஆடாமல் உள்ளுக்குள் உணவு உற்பத்தி குறைதல், ஒரு பகுதியில் அதிகமாக விளைந்து, அதனால் விலை கிடைக்காமல் அழிகப்படுதல்,வீணடிக்கப்படுதல் போன்றவற்றைக் கொடுக்கும்.

டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்து குருவின் பார்வை சிம்மத்திற்கு கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பிறகு இன்னமும் மோசமாக இருக்கும். உணவுத் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

அது எவ்வளவு நாள் நீடிக்கும்?

இந்த நிலை ஒரு வருடத்திற்கு நீடிக்கும்.
மேலும்
ஜாதி, மத கலவரம் ஏன் நடக்கிறது?
கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கான காரணம் என்ன?
சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்களை பிடிக்குமா?
கர்நாடகத் தேர்தல்: வெற்றி யாருக்கு?
இந்தியா வல்லரசாகுமா?
நளினியை பிரியங்கா சந்தித்தது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துமா?