முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காலமெல்லாம் காமுகனாய்...  Search similar articles
சிலர் இருக்காங்க. அதாவது, தங்கை முறை பார்க்காமல் புணரக்கூடியவர்கள் இருக்காங்க. மகள்னு கூட பார்க்காம, அதாவது தொடர்பில்லைன்னாலும், மனசுக்குள்ள எண்ணத்தை ஓடவிட்டு பார்க்கிறவங்களும் இருக்காங்க. அதெல்லாம் எப்படீன்னு பார்த்தீங்கன்னா, சுக்ரன், செவ்வாய் இதோட ராகுவும் சேர்ந்திருக்க, இந்த மூன்று கிரகங்களை சனி பார்த்தால் காமுகனாக எல்லா நேரத்திலேயும் இருப்பாங்க. இவங்களுக்கெல்லாம் பார்த்தீங்கன்னா, மனைவி கூட நோயாளியா இருப்பாங்க. அதனால தனிப் பாதை அமைச்சிக்குவாங்க. இந்த மாதிரி காலமெல்லாம் காமுகனா இருக்கிற கோளமைப்பையும் பார்க்கிறோம்.

சிலருக்கு முடிஞ்ச வரைக்கும் ஆலோசனை வழங்கிறேன். பொதி காளை ஜாதகமா இருக்கு. கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க. இல்லை பாதிப்பு வரும். அதற்கான திசை ஆரம்பித்து இருக்கிறது. என்ன தம்பி பண்றது நானா தேடிப் போவலனாலும், தானா வருது. இல்லைங்க, இதுவர நடந்த திசை வேற, இப்படி ஆரம்பிச்சிருக்கிற திசை வேற, அதனால பார்த்து நடந்துக்குங்கனு சொல்லி அனுப்பினேன்.

நட்பில் காமம் ஒரு குறுக்கீடா?

ஒரு கணவன், மனைவி இருக்காங்க. நட்பா குடும்பத்திற்கு வருபவர்கள், உதாரணத்திற்கு, கர்நாடகத்துல பா.ஜ.க. எம்.எல்.ஏ.வோட மனைவி, அவங்க குடும்பத்திற்கு வருகிற நண்பரோட தொடர்பு ஏற்பட்டு அந்த பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டது. அதைப் பற்றி...

வித்யாதரன்: அதாவது பொதுவாக புதன் நண்பர்களுக்கு உரிய கிரகம். 7ஆம் வீட்டு அதிபதியுடன் புதன் சேர்ந்திருந்தா நண்பர்களென்று யாரையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரக்கூடாது என்று எங்க அப்பா சொல்லியிருக்காங்க. அப்படி அழைச்சிக்குட்டு வந்தா அவங்க மாறுவாங்கன்னு என்று அவர் கூறியுள்ளார்.

விருத்தாச்சலம் பக்கத்துல காட்டுமன்னார்குடி என்ற இடத்தில் சில நிகழ்வுகளெல்லாம் நடந்தது. பெரிய குடும்பம் சின்ன வயசுல இருந்தே ஒன்னா படிச்சு, ஹாஸ்டல்ல, காலேஜ்ல ஒன்னா இருந்து படிச்சு வந்தவங்க. ஆனா வேற மாதிரி ஆயிடுச்சு. ஏன்னா, 7ஆம் அதிபதியோட புதன் இருந்தா இந்த மாதிரி எல்லாம் ஆகும்.

இன்ஸ்பெக்டர் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரோட ஜாதகத்தைப் பார்த்தேன். கெஸ்ட் எல்லாம் நிறைய பேர் வீட்டிற்கு வருவாங்களான்னு கேட்டேன். என்னோடு படிச்ச பசங்க எல்லாம் வருவாங்க, போவாங்கன்னு சொன்னார்.

சரி, இதுக்கப்புறம் அதெல்லாம் வேண்டாம். வீட்டிற்கு யாரும் வராத மாதிரி பார்த்துக்குங்கன்னு சொன்னேன். அதுக்கு அவர்,
1 | 2  >>  
மேலும்
முறை தவறிய காமம் மற்ற பிற வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்கிறதா?
காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?
பஞ்சம் ஏதும் ஏற்படும் வாய்ப்பு உண்டாகுமா?
நல்ல திடகாத்திரமாக இருப்பவர் திடீரென நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாவதன் காரணம் என்ன? எப்படி முன்னறிவது?
ஏமாற்றும் எண்ணம் இருப்பது எதனால்?
ராசிக்கேற்றவாறு ஒவ்வொருவருக்கும் குணங்கள் வேறுபடுமா?