நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » ஏ‌ப். 15 முதல் 45 நா‌ள் கடலில் மீன்பிடிக்கத் தடை
WD
வரு‌ம் 15‌ஆ‌ம் தே‌‌தி முத‌ல் 45 நா‌ட்களு‌க்கு கட‌லி‌ல் ‌‌‌மீ‌ன்‌பிடி‌க்க தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌டு‌கிறது.

மீ‌ன்க‌ளி‌ன் இன‌ப்பெரு‌க்க‌த்‌தி‌ற்காக ஆ‌ண்டுதோறு‌ம் ஏ‌ப்ர‌ல் மாத‌ம் முத‌ல் மே மாத‌ம் வரை தடை ‌வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் விசைப்படகமீனவர்கள் 15-தேதி முதலே 30-தேதி வரகடலிலமீனபிடிக்கததடவிதிக்கப்பட்ட உ‌ள்ளது.

இ‌ந்த தடை கால‌ங்க‌ளி‌ல் ‌மீனவ‌ர்‌‌க‌ள் கடலு‌க்கு ‌மீ‌ன் ‌பிடி‌க்க செ‌ல்ல‌க் கூடாது எ‌ன்று‌ம் க‌ட்டு‌‌ப்பாடு‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
Feedback Print