ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை 11 ஆண்டுகள், 4 மாதங்களுக்குப் பிறகு நிராகரித்துவிட்டு, அவர்களை தூக்கில் ஏற்றுவது அநீதியானது என்று பிரபல சட்ட நிபுணர் ராம் ஜேத்மலானி வாதிட்டார்.