காஞ்சிபுரம்: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.