தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » த‌மிழக‌ம், கேரளா சமாதான‌ப் போ‌க்கை கடை‌பிடி‌க்க கோ‌ரி சரத்குமார் நடைப்பயணம்
Bookmark and Share Feedback Print
 
முல்லைபபெரியாறபிரசசனையிலதமிழகம், கேரளமஆகிஇரமாநிலங்களுமசமாதானபபோக்ககடைப்பிடிக்வேண்டுமவலியுறுத்தி சமத்துமக்களகட்சிததலைவரசரத்குமாரநடைப்பயணமமேற்கொள்கிறார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், முல்லைபபெரியாறஅணையிலதேக்கி வைக்குமநீர்மட்டத்தை 142 அடியாஉயர்த்வேண்டுமஎன்உச்நீதிமன்உத்தரவஇன்னுமநிறைவேற்றப்படாமலஉள்ளது. இப்போதஇந்தபபிரசசனதிசைமாறி உள்ளது. புதிஅணகட்வேண்டுமஎன்றகேரளமும், இப்போதைஅணநல்உறுதியோடஇருக்கிறததமிழகமுமகூறி வருகின்றன.

முல்லைபபெரியாறபிரசசனையஅரசியலநோக்கத்தோடஅணுகாமல், நல்தீர்வஏற்பஅனைவருமஒற்றுமையோடமுயற்சிக்வேண்டும்.

தமிழகத்தைபபொருத்தவரமதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரமஆகிமாவட்மக்களவிவசாயம், குடிநீருக்காமுல்லைபபெரியாரநீர்ததேக்கத்தையநம்பி இருக்கிறார்கள். தண்ணீரவராவிட்டால், இந்த 5 மாவட்டங்களுமவறட்சிககாடாமாறிவிடும்.

இப்போதுள்ஒப்பந்தம், இரமாநிமக்களினநன்மகருதி செயல்படுத்தப்பட்டவருகிறது. புதிஒப்பந்தங்களஉருவாவேண்டுமானால், நடைமுறசிக்கல்களமேலுமஅதிகமாகும்.

முல்லைபபெரியாறபிரசசனையிலஇரமாநிஅரசுகளுமசமாதானபபோக்ககடைபிடிக்வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள், நிபுணர்கள், விவசாயிகளஅடங்கிபேச்சுவார்த்தகுழமூலம், சுமுகமாகபபேசி தீர்வகாமுயவேண்டும்.

இதனவலியுறுத்தியும், இப்பிரசசனையினஉண்மநிலையமக்களுக்கவிளக்கிடுமவகையிலுமசமத்துமக்களகட்சியினசார்பிலவிழிப்புணர்வநடைபயணமநடைபெறும்.

டிசம்பர் 19ஆமதேதி தேனியிலதொடங்கி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், க.புதுப்பட்டி, கம்பம், கூடலூரவழியாசெல்லுமநடைபயணம், டிசம்பர் 20ஆமதேதி லோயர்கேம்பிலநிறைவபெறுமசரத்குமாரகூ‌றியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்