தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » தூ‌த்து‌க்குடி, நெல்லை மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பலத்த மழை
Feedback Print Bookmark and Share
 
தூ‌த்து‌க்குடி, நெல்லை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெ‌ய்து வரு‌கிறது. இதனா‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இர‌ண்டு மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம் நே‌ற்‌றிரவு முத‌ல் கனமழை பெய்து வரு‌கிறது. இன்று வரை மழை பெ‌ய்து வரு‌கிறது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடு‌கிறது.

தொடர்ந்து கனமழை பெய்ததால் தூ‌த்து‌க்குடி, நெல்லை கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குற்றால‌த்‌தி‌ல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப‌‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் சு‌ற்றுலா ப‌ய‌ணிக‌ள் கு‌‌ளி‌க்க தடை ‌வி‌‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்