தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
Feedback
Print
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை, சனி, 7 நவம்பர் 2009( 09:35 IST )
கனத்த மழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையை பொறுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
காஞ்சிபுரம்,
திருவள்ளூர் பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
மேலும்
• மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
• சென்னையில் விடிய விடிய மழை: தமிழகம் முழுவதும் 14 பேர் பலி
• விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் பாதுகாப்பு அரணாக செயல்பட வேண்டும்: கருணாநிதி
• தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும்!
• டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 7ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம்
• சென்னையில் இரயில் மோதி ஓட்டுனர் பலி