தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » தஞ்சை உ‌ள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Feedback Print Bookmark and Share
 
பல‌த்மழகாரணமாத‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌ட்டிண‌ம், புது‌க்கோ‌ட்டை, கடலூ‌ரஆ‌கிமாவ‌ட்ட‌‌ங்‌க‌ளி‌லப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கஇ‌ன்று ‌விடுமுறஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தஞ்சை, ‌திருவாரூர், நாகஆ‌கிமாவட்டங்களிலும் தொடர்மழை பெய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புது‌‌க்கோ‌ட்டை, கடலூரமாவட்டத்திலதொடர்ந்தமழபெய்தவருகிறது. கடந்த 4 நாட்களாமீனவர்களமீனபிடிக்செல்லவில்லை. மழநீடிப்பதாலகடலூரமாவட்டத்திலஇன்றஅரசு, த‌னியா‌ரபள்ளி, க‌‌ல்லூ‌ரிகளுக்கவிடுமுறவிடப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்