தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » 18 த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌பிடி‌த்து‌ச் செ‌ன்றது இல‌ங்கை கட‌ற்படை (Lankan Navy detains 18 TN fishermen)
Feedback Print Bookmark and Share
 
புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌மஜெகதாப‌ட்டிண‌த்தசே‌ர்‌ந்த 18 ‌மீனவ‌ர்களை நே‌ற்று இல‌ங்ககட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து‌சசெ‌ன்றன‌ர்.

5 படகுக‌ளி‌லகட‌ந்ஞா‌யி‌ற்று‌க்க‌ிழமை இரவு ‌மீ‌ன் ‌பிடி‌க்செ‌ன்றவ‌ர்களை இல‌ங்ககட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து‌‌சசெ‌ன்று ‌வி‌ட்டதாக ‌மீனவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

இதகு‌றி‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, ‌மீ‌ன்வள‌த்துறஅமை‌ச்ச‌ரராதா‌கிரு‌ஷ்ண‌னஆ‌கியோரு‌க்கு ‌‌விசை‌ப்படகு மீன‌வ‌ர்க‌ள் நல‌ச் ச‌ங்க‌ததலைவ‌ரத‌ந்‌தி மூல‌மதகவ‌லகொடு‌த்து‌ள்ளா‌ர்.

இ‌தி‌ல், ‌மீனவ‌ர்களை உடனடியாக ‌மீ‌ட்க நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌ட்டா‌ல் புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌த்த‌ி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் நாளை முத‌ல் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லஈடுபட போவதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே கட‌த்‌தி‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ளி‌ன் உற‌வின‌ர்களை மாவ‌‌ட்ட ‌மீ‌ன்வள‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ச‌ந்‌தி‌த்து ‌‌மீ‌னவ‌ர்களை விடுதலசெ‌ய்ம‌த்‌திய, மா‌நிஅரசுக‌ளநடவடி‌க்கஎடு‌க்கு‌ம் எ‌ன்று உறு‌திய‌ளி‌த்தன‌‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்