தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
பல்லவன் விரைவு இரயிலில் கோளாறு: ஒரு மணி நேரம் தாமதம்
Feedback
Print
பல்லவன் விரைவு இரயிலில் கோளாறு: ஒரு மணி நேரம் தாமதம்
திருச்சி, செவ்வாய், 3 நவம்பர் 2009( 13:11 IST )
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு இரயிலில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அரியலூர் அடுத்த செந்துறை- மாத்தூர் இடையே இரயில் வந்து கொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜின் சரி செய்யப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பல்லவன் விரைவு இரயில் தாமதம் திருச்சி சென்னை
மேலும்
• பிளஸ் 2 படித்த பெண்களுக்கு நோக்கியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
• தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் அமைச்சர்கள் ஆய்வு
• உணவு மானியம் ரூ. 3500 கோடியாக உயர்த்தப்படும்: மு.க. ஸ்டாலின்
• காட்டுபன்றியை சுட்டுக்கொல்ல விவசாயிகள் கோரிக்கை
• வாழைக்கு வினோத நோய்: மது கலந்து மருந்து தெளிக்கும் விவசாயிகள்
• மத்திய அரசு கரும்புக்கு அறிவித்துள்ள அவசரச் சட்டத்தை திரும்ப பெற விவசாய சங்கம் வலியுறுத்தல்