தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்க கோரி வழக்கு
Feedback Print Bookmark and Share
 
பள்ளிக்கூட குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையசேர்ந்வாணிஸ்ரஞானேஸ்வரனஎன்பவர், உயர் நீதிமன்றத்திலதாக்கலசெய்துள்பொதநலனமனுவில், பாடப்புத்தகங்களகனமாஇருப்பதாலும், நோட்டபுத்தகங்களினஎண்ணிக்கஅதிகரித்துள்ளதாலுமபள்ளி மாணவர்களுக்கபுத்தகபபையினசுமகூடியுள்ளது.

மேலும், புத்தகபபையிலலஞ்சபாக்ஸ், ஸ்நாக்ஸபாக்ஸ், தண்ணீரபாட்டில், ஜாமின்ட்ரி பாக்ஸஎன்றபல்வேறபொருட்களையுமகொண்டசெல்வேண்டியுள்ளது. சிறுவர்களினஉடலஎடையில் 50 சதவீதமஅளவுக்கஅவர்களஎடுத்தசெல்லுமபுத்தகபபையினஎடஉள்ளது. இதனால், சிறுவயதிலேயமுதுகவலி, கழுத்தவலி ஏற்பவாய்ப்பஅதிகரிக்கிறது.

இந்அவஸ்தையதினம், தினமமாணவர்களஅனுபவிக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களுமஅதிபணத்தவசூலசெய்வதற்காதேவையற்நோட்டு, புத்தகங்களவாங்கட்டாயப்படுத்துகிறார்கள். இதனாலஅளவிலுமமாணவர்களபாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, புத்தகபபையினசுமையகுறைக்நடவடிக்கஎடுக்குமாறஅரசுக்கமனகொடுத்தும், எந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை. புத்தகபபையினசுமையகுறைக்புதிதிட்டமவகுக்அரசுக்கஉத்தரவிவேண்டும் எ‌ன்று மனுவிலகூறியிருந்தார்.

இ‌ந்த மனுவநீதிபதி பானுமதி, பால்வசந்தகுமாரஆகியோர் விசாரித்து, 2 வாரத்திற்குளபதிலளிக்குமாறகூறி த‌மிழக அரசுக்கு தா‌க்‌கீது அனுப்உத்தரவிட்டனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்