தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.30 லட்சம் சந்தன மரம் கடத்த‌ல்
Feedback Print Bookmark and Share
 
கோவை மாவ‌ட்ட‌த்த‌ி‌ல் உ‌ள்ள ஆனைமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌த்த‌ி‌ல் ரூ.30 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள ச‌ந்தன மர‌த்தை ம‌ர்ம கு‌ம்ப‌ல் வெ‌ட்டி எடு‌த்து செ‌ன்று‌ள்ளது.

கோவை, திருப்பூரமாவட்டங்களிலுள்பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் 958 சதுி.பரப்பளவஉள்ளது.

ஆனைமலபுலிகளகாப்பகத்துக்கஉட்பட்இப்பகுதிகளில், சந்தமரங்களஅதிகமஉள்ளன. கடந்சிநாட்களுக்கமுன்பசந்தமரங்களகடத்தலதொடர்பாக 2 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தனர்.

வனத்துறஉயரஅதிகாரிகளசோதனநடத்தியதில், உடுமலசரகத்துக்குட்பட்குழிப்பட்டி, மானுபட்டி, மாவடப்பஉள்ளிட்பகுதிகளிலஇருந்தநூற்றுக்கணக்காசந்தமரங்களவெட்டி கடத்தப்பட்டததெரியவந்தது.

இதையடுத்து, குழிப்பட்டி வனப்பகுதியிலஇருந்தசமவெளி பகுதிக்கவரும் 7 வழித்தடங்களிலுமதுப்பாக்கிகளுடனவனத்துறையினரரோந்தபணியிலஈடுபட்டவருகின்றனர்.

ரோந்தபணியஆய்வசெய்ஆனைமலபுலிகளகாப்பஇயக்குனரபசவராஜ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், குழிப்பட்டி, மானுப்பட்டி, மாவடப்பு, அப்பரஆழியாறஉள்ளிட்ஆயிரமஹெக்டரிலஏராளமாசந்தமரங்களஉள்ளன.

குழிப்பட்டி பகுதியிலூ.30 லட்சமமதிப்புள்ள 559 சந்தமரங்களசமூவிரோதிகளவெட்டி கடத்தியுள்ளததெரிவந்துள்ளது. 25 பேரகும்பல், மரங்களவெட்டி சுமார் 23 ி.தூரமசிறிது, சிறிதாகடத்தியுள்ளது.

இடங்களிலமண்ணிலபுதைத்தவைக்கப்பட்டிருந்த 7.3 டனசந்தமரங்களகைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிதகவலின்பேரில், பொள்ளாச்சியிலஒரலாட்ஜிலதங்கியிருந்த 9 பேரபிடித்தவிசாரித்தோம். இதில், சந்தமரங்களகடத்துவதற்காவந்திருந்சென்னையைசசேர்ந்த 3 பேரகைதசெய்துள்ளோம்.

வனப்பகுதியில் 23 இடங்களிலமுகாம்களஅமைத்து 85 காவலர்களதீவிரமாகண்காணித்தவருகின்றனர். 42 பேரபுதிகாவலர்களையுமகண்காணிப்பபணியிலஈடுபடுத்தவுள்ளோம். சந்தகடத்தலிலவனத்துறையினருக்கதொடர்பஇருக்கிறதஎன்றஉதவி வனபாதுகாப்பாளரவிசாநடத்தி வருகிறார். யாருக்கதொடர்பஇருந்தாலுமஅவர்களமீதகடுமநடவடிக்கஎடுக்கப்படும் எ‌ன்று பசவராஜகூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்