தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » தா‌ய்-மக‌ன் படுகொலை: கொலைகார‌ன் சரண் (Mother-Son Murder | Chennai Murder)
 
சென்னை: அசோ‌கநக‌‌ரகுடி‌யிரு‌ப்பஒ‌ன்‌றி‌லதா‌யம‌ற்று‌மமக‌னபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌லதேட‌ப்ப‌ட்டவ‌ந்மு‌க்‌கிய‌ககு‌ற்றவா‌ளி வேல்முருகன் மேட்டுப்பாளையம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநேற்று சரண் அடைந்தார்.

மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் வேல்முருகன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு‌ள்ளா‌ர்.

சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் அனந்தலட்சுமி (வயது 39).இவருடைய கணவர் ராமசுப்பிரமணி. பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மகன் சூரஜ், மகள் ஷோபனா, ஆகியோருடன் அனந்தலட்சுமி தனியாக போஸ்டல் காலனியில் வசித்து வந்தார்.

கடந்த 24-ந்தேதி அனந்தலட்சுமியும், மகன் சூரஜூம் ‌வீ‌ட்டி‌‌ற்கு‌ள்ளேயகொடூரமாகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌க் ‌கிட‌ந்தன‌ர். இதகு‌றி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்தன‌ர். கொலையா‌ளிகளை‌ப் ‌பிடி‌க்காவ‌ல்துறஆணைய‌ர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ரப‌ல்வேறவகைக‌ளி‌லகொலப‌ற்‌றி ‌விசாரணநட‌த்‌தி வ‌ந்தன‌ர்.

இதற்கிடையே அன‌ந்தல‌ட்சு‌மி‌க்கபழ‌க்கமாதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் வேல்முருகன் (28), அன‌ந்தல‌ட்சு‌மி கொலசெ‌ய்ய‌ப்ப‌ட்அ‌ன்றைய ‌தின‌த்‌தி‌லஇரு‌ந்ததலைமறைவானததெ‌ரிவ‌ந்தது. இதனஅடு‌த்தவே‌ல்முருகனை‌‌ததேடு‌மப‌ணி‌யி‌லத‌னி‌ப்படை‌யின‌ர் ‌தீ‌விர‌மகா‌ட்டி‌ன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு ரபி முன்னிலையில் ‌வே‌ல்முருக‌னசரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் பலத்த காவ‌ல்துறபாதுகாப்புடன் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டகோவை மத்திய சிறை‌யி‌லஅடைக்கப்பட்டார்.

வேல்முருகன் பி.எஸ்.சி பட்டப்படிப்பை பாதியில் ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டு, செ‌ன்னவ‌ந்தமருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

அனந்தலட்சுமி, அவருடைய மகன் சூரஜ் கொலை நடந்த மறுநாளே வேல்முருகன் ஊட்டிக்கு தப்பி வந்துவிட்டதாகவும், ஊட்டியில் சில நாட்களாக தலைமறைவாக சுற்றி திரிந்ததாகவும் வேல்முருகன் கூறி உள்ளார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் தகவல் அறிந்ததும், வேல்முருகன், ஊட்டியை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் தினேஷை சந்தித்து தான் சரண் அடைய விரும்புவதாக தெரிவித்தார்.

அதையடுத்து நேற்று மாலை வழ‌க்க‌றிஞ‌ரி‌னஏற்பாட்டின்பேரில் அவர் மேட்டுப்பாளையம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சரண் அடைந்தார்.

வே‌ல்முருக‌னிட‌மகொலை‌க்காகாரண‌மப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, என‌க்கபண‌மதேவை‌ப்படு‌மபோதெ‌ல்லா‌மரூ.1000, ரூ.500 என அன‌ந்தல‌ட்சு‌மி‌யிட‌மஇரு‌ந்தபணம் வாங்கி வந்தேன். எனக்கு ரூ.30 ஆயிரம் அவசரமாக தேவைப்பட்டது. அனந்தலட்சுமியிடம் கே‌ட்டத‌ற்கு, தருவதாக‌க் கூறினார். இந்த நிலையில் கொலை நடந்த 24-ந்தேதி குடிபோதையில் அவருடைய வீட்டுக்கு சென்றேன். அனந்த லட்சுமியை சந்தித்து ரூ.30 ஆயிரம் தருமாறு கேட்டேன். ஆனால் அவ‌ர் பணம் தரமுடியாது என்று கூறி விட்டார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் சென்ற எனக்கு அனந்தலட்சுமி பணம் தரமறுத்ததால் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அனந்தலட்சுமியை கொலை செய்தேன். கொலையை‌பபா‌ர்‌த்அனந்தலட்சுமியின் மகன் சூரஜையும் கொலை செய்தேன். அதன்பிறகு சென்னையில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தேன். பின்னர் ஊட்டிக்கு வந்தேன். ஊட்டியில் இருந்து பெங்களூர் அல்லது மும்பைக்கு தப்பிச்செல்லலாம் என்று இருந்தேன். பின்னர் வழ‌க்க‌றிஞ‌‌ரிட‌ம் ஆலோசனை நடத்திவிட்டு சரண் அடைந்துவிட்டேன் எ‌ன்றகூ‌றியு‌ள்ளதாக‌ததெ‌ரி‌கிறது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேல்முருகனிடம் நட‌த்த‌ப்படு‌மவிசாரணையின் மூலமே, அனைத்து விவரங்களும் தெரியவரும். வேல்முருகன் நீதிமன்ற காவலில் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், கா‌வ‌ல்துறகாவலில் எடுத்து வேல்முருகனிடம் விசாரணை நடத்த காவ‌ல்துறை‌யின‌ரநடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொட‌ர்‌ந்து 3 நா‌ட்க‌ள் ‌விடுமுறை நா‌ட்களாக இரு‌ப்பதா‌ல், ‌தி‌ங்க‌ட்‌கிழமை அ‌ன்று சைதா‌ப்பே‌ட்டை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வே‌ல்முருகனை 5 நா‌ள் காவ‌ல்துறை காவ‌லி‌ல் எடு‌த்து ‌விசா‌ரி‌க்க அனும‌தி‌க்க‌க் கோ‌ரி மனு செ‌ய்ய காவ‌ல்துறை‌யினர‌் முடிவெடு‌த்து‌ள்ளன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்