சென்னை: தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.