முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > அரசு ப‌ள்‌ளி‌ க‌ல்‌வி இய‌க்குன‌ர் அலுவலக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற 70 மாணவ‌ர்க‌ள் கைது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரசு ப‌ள்‌ளி‌ க‌ல்‌வி இய‌க்குன‌ர் அலுவலக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற 70 மாணவ‌ர்க‌ள் கைது
த‌மிழக‌த்‌தி‌ல் பொ‌றி‌யிய‌ல், மரு‌த்துவ க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் அ‌திக க‌ட்டண‌ம் வ‌சூ‌லி‌க்க‌ப்படுவதை க‌ண்டி‌த்து அரசு ப‌ள்‌ளி‌க் க‌‌ல்‌வி இய‌க்குன‌ர் அலுவலக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற 70 மாண‌வ‌ர்களை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

த‌‌னியா‌ர் பொ‌றி‌யிய‌ல், மரு‌த்துவ க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் அ‌திகமாக க‌‌ட்டண‌ம் வ‌சூ‌லி‌ப்பதை க‌ண்டி‌த்து‌ம், வலு‌க்க‌ட்டாயமாக ந‌ன்கொடை வசூ‌லி‌ப்பதை க‌ண்டி‌த்து‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர் ச‌ம்மேள‌னம் (எ‌ஸ்.எ‌ப்.ஐ.) சா‌‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌ற்கு ச‌ம்மேள‌‌னத்‌தி‌ன் மா‌‌நில செயல‌ர் கனகரா‌ஜ் தலைமை தா‌ங்‌‌கினா‌ர். ‌ஆ‌‌‌ர்‌ப்பா‌ட்ட‌த்த‌ி‌ன் போது, அரசு ப‌ள்‌ளி‌க் க‌‌ல்‌வி இய‌க்குன‌ர் அலுவலக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌‌ன்றன‌ர். அவ‌ர்களை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஈழ‌த் த‌மிழ‌ர்களை ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப முய‌ற்‌‌சி: பழ.நெடுமாற‌ன் கு‌ற்ற‌ச்சா‌ற்று
1000 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை
திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அனை‌த்து ஏ.டி.எ‌ம். மைய‌ங்க‌ளி‌ல் கே‌மிரா : காவ‌ல்துறை ஆணைய‌ர் உ‌த்தரவு
8ம் தேதி முதல் மயிலாடுதுறை- திருவாரூர் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்
பாரத‌த்தை மேலு‌ம் உய‌ர்‌த்து‌ம் புர‌ட்‌சி ‌தி‌‌ட்ட‌ம் : த‌ங்கபாலு பாரா‌ட்டு