முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ‌சிற‌ந்த தமிழ் நூல்களுக்கு பரிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சிற‌ந்த தமிழ் நூல்களுக்கு பரிசு
த‌மி‌‌ழி‌‌ல் ‌சிற‌ந்நூ‌ல்களு‌க்கத‌மிழஅரசசா‌ர்‌பி‌லப‌ரிசுக‌ளவழ‌ங்க‌ப்படு‌கி‌ன்றன.

இததொட‌‌ர்பாதமிழக அரசு வெளியிட்டுள்ள செ‌ய்‌த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் 2007ல் வெளியிடப்பட்ட புத்தகங்கள் போட்டியில் பங்குபெற்றன. மரபுக் கவிதை, புதினம், சிறுகவிதை, திறனாய்வு உள்ளிட்ட 31 பிரிவுகளின் கீழ் நூல்கள் போட்டிக்கு வந்தன.

இவ‌ற்றஉயர்நிலைக் குழு பரிசீலனை செய்தது. 31 பிரிவுகளில் 3 பிரிவுகளுக்கான போட்டியில் தலா ஒரு புத்தகம் மட்டுமே வந்ததால் அவை தேர்வு செய்யப்பட்டதாக கருதப்படவில்லை. எனவே, 28 புத்தகங்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளஎ‌ன்றகூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
16ஆ‌ம் தே‌தி அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌‌ல்‌லி‌க்க‌ட்டு
ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் து‌க்க‌த்தை ப‌க‌ி‌ர்‌ந்து கொ‌ள்ள பொங்கல் கொண்டாடுவதை தவிர்க்கவு‌ம்: திருமாவளவன் வே‌ண்டுகோ‌ள்
நுகர்பொருள் வாணிப‌க் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு
தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலராக மு.க.அழகிரி நியமனம்
ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு வைகோ கடிதம்
ஈழ‌த்த‌மிழ‌ர் துய‌ர் ‌நீ‌ங்கவு‌ம்: தலைவ‌ர்க‌ள் பொ‌ங்க‌ல் வா‌‌ழ்‌த்து