முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மி‌ழ் மொ‌ழி‌யிலேயே தே‌ர்வு எழுத அனும‌தி‌: மகாரா‌ஷ்டிரா முத‌ல்வரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!  Search similar articles
15,000 த‌மி‌ழமாணவ‌ர்க‌ள் 8ஆ‌மவகு‌ப்பவரத‌ங்க‌ளதா‌யமொ‌ழி‌யிலேயதே‌ர்வஎழுஅனும‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமகாரா‌‌ஷ்டிரமா‌‌நிமுத‌ல்வ‌ர் ‌விலா‌ஷ்ரா‌வதே‌‌ஷ்மு‌க்‌கி‌ற்கத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கடித‌மஎழு‌தியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஎழு‌தியு‌ள்கடித‌த்‌தி‌ல், மகாராஷ்டிராவிலபயிலுமகுஜராத்தி மற்றுமகன்னமாணவர்களதங்களததாய்மொழியிலேயதேர்வஎழுஅனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழமாணவர்களமட்டுமஅனுமதிக்கப்படவில்லை.

குறிப்பிட்சிநிர்வாகாரணங்களால், தமிழிலதேர்வஎழுஅனுமதிக்கப்படாமலபோனாலும்கூட, அந்மாணவர்களினநலனைககருத்திலகொள்வேண்டியதஅவசியம்.

ஏழஆண்டுகளாதமிழவழியிலபயின்றுவிட்டு, திடீரெஆங்கிலத்திலதேர்வஎழுதுவதஎன்பதகடினத்தையும், பல்வேறஅழுத்தத்தையுமமாணவர்களுக்கஏற்படுத்திவிடும்.

துவக்கப்பள்ளிகளிலதாய்மொழியிலேயகல்வி கற்பதசிறந்ததஎன்பதைககருத்திலகொண்டு, அம்மொழியிலதொடரவும், தேர்வஎழுதவுமஅனுமதிக்வேண்டுமாறகேட்டுக்கொள்கிறேன்.

தமிழபாபுத்தகங்களதேவையிருந்தாலும், தமிழஆசிரியர்களபற்றாக்குறையாஇருந்தாலும், மும்பமாநகராட்சிக்கஉதவுதற்கதமிழஅரசஉதவதயாராஇருக்கிறது. தமிழமாணவர்களதங்களததாய்மொழியிலேயஎட்டாமவகுப்பவரபடிப்பதற்காமுழஉதவிகளையுமவழங்அரசதயாராஇரு‌க்‌கிறதஎ‌‌ன்றமுதல்வரகருணாநிதி கடித்தத்திலகூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
மரு‌த்துவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்!
ரூ.68 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள நகைக‌‌ள் ப‌றிமுத‌ல்!
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!
தமிழக‌த்‌தி‌ல் ரூ.5270 கோடி ‌விவசாய கட‌ன் தள்ளுபடி!
பா.ம.க.‌வின‌ர் 50 பே‌ர் ‌தி.மு.க. சே‌ர்‌ந்தன‌ர்!
அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌‌த்து‌க்கு பு‌திய துணைவே‌ந்தர் ‌நியமன‌ம்!