முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காவ‌ல்துறை‌க்கு 8 ம‌ணி நேர‌ம் ப‌ணி: பா.ம.க. வ‌லியுறு‌த்த‌ல்!
''காவல்துறை‌யினரு‌க்கு 8 ம‌ணி ப‌ணி வழ‌ங்க வே‌ண்டு‌ம்'' என்று எ‌ன்று பா.ம.க தலைவ‌ர் கோ.க.மண‌ி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகாவல்துறை, தீயணைப்புத்துறமானிகோரிக்கமீதவிவாதமநடைபெற்றது. இதிலகலந்து கொண்டா.ம.தலைவர் கோ.க.மணி ேசுகை‌யி‌ல், மாநிலத்தையும், மக்களையும், மக்களுக்கபயனளிக்குமநிர்வாகத்தையுமபாதுகாக்குமஅரணாகாவல்துறஉள்ளது. எனவஅவர்களபொறுப்புடனும், கடமையுணர்வுடனுமபணியாற்வேண்டும். கடமதவறிகாவலர்களதண்டிக்கப்பவேண்டும்.

தமிழகத்தைபபொறுத்தவரகொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கூலிப்படைகளவைத்தகொலைகளசெய்தலபோன்கொடுஞ்செயல்களஅதிகரித்தவருகிறது. கொலையாளிகளதண்டிப்பதோடு, இதனபின்னணியிலஇருந்ததூண்டி விடுபவர்களயாரஎன்பதையுமகண்டுபிடித்தஅவர்களையுமதண்டிக்வேண்டும். காவல்துறஒரதன்னாட்சி அமைப்பாசெயல்படவேண்டும்.

குற்றவாளிகளமீதபுகாரசெய்யப்படாமலகுற்றமற்றவர்களமீதபுகார்களபதிவசெய்யப்படுகிறது. இததவிர்க்வேண்டும். காவல்துறையிலமனிஉரிமமீறல்களஅதிகமநடப்பதாஒரகருத்தஉள்ளததா‌ல் அவ‌ர்களுக்கமனிஉரிமகுறித்பயிற்சி வழங்வேண்டும்.

மேலுமபோலீசாருக்கு 8 மணி நேபணி என்பதவழங்வேண்டும். அவர்களுக்கபதவி உயர்வதாமதமற்றவழங்வேண்டும் என‌்று கோ.க.ம‌ணி கூ‌றினா‌ர்.
மேலும்
வேலூர்-தூத்துக்குடி மாநகராட்சி ஆகிறது: பேரவை‌யி‌ல் மசோதா தாக்கல்!
ந‌ண்ப‌ர்க‌ள் த‌ந்த ஊ‌க்கமே காரண‌ம்: முத‌லிட‌ம் பெ‌ற்ற மாண‌வி தாரணி!
கர்நாடக தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவு! திருமாவளவன்
தீர்ப்பு திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை: ராமதாஸ்!
5 இடங்களில் மீண்டும் சார் பதிவாளர் அலுவலகங்கள்: சுரேஷ்ராஜன்!
‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்!