முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மகா‌வீர‌ர் ஜெய‌ந்‌தி: சர‌த்குமா‌ர் வா‌ழ்‌த்து!
மகாவீரரினபோதனைகளஎல்லோருடைவாழ்விலுமஇடம்பெற்றஎளிமையும், மனிதநேயமுமஎங்குமபரவிவேண்டுமஎன்றஅகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவரஆர்.சரத்குமாரகூறியுள்ளார்.

இதுகுறித்தஅவரவெளியிட்டுள்மகாவரரஜெயந்தி வாழ்த்தசெய்தியிலகூறியிருப்பதாவது:

ஜைசமயத்தின் 24வததீர்த்தங்கரரமகாவீரர், 2600 ஆண்டுகளுக்கமுன்பமுதன்முதலாஅன்றாவாழ்விலஅகிம்சையவலியுறுத்திமகானஆவார். சொல்லிலும், செயலிலுமஅகிம்மை, சத்யம், களவசெய்யாமை, பிரம்மச்சரியம், பொருளாசதுறத்தலஇவற்றவாழ்க்கவழியாகொள்வேண்டுமஎன்றவலியுறுத்தினார்.

நம்மைசசுற்றியுள்பொருட்களினஉண்மநிலையஉணவேண்டுமஎன்றும், உயர்நிலையஅடைவழிகாட்டுமமதத்தினவேதங்களுக்குமவேறுபாடுகளுக்குமஇடமில்லஎன்றுமமகாவீரரபோதித்தாரபூசலமிக்இன்றைஉலகுக்கும், அவருடைபோதனைகளவழிகாட்டத்தக்கவை. அந்மகானினபோதனைகளஎல்லோருடைவாழ்விலுமஇடம்பெற்றஎளிமையும், மனிதநேயமுமஎங்குமபரவிவேண்டும்.

மகாவீரரினகொள்கைகளைபபின்பற்றி உலகெங்குமவாழுமசமமக்களஅனைவருக்குமஅவருடைபிறந்தநாளையொட்டி எனஇனிநல்வாழ்த்துக்களைததெரிவித்துககொள்கிறேன். இவ்வாறுஅவரகூறியுள்ளார்.
மேலும்
தொலைபே‌சி ஒ‌ட்டு‌க் கே‌‌ட்பு: ‌நீ‌திப‌தியை ‌நிய‌மி‌த்தாலு‌ம் குறை கூறுவதா?- கருணா‌நி‌தி க‌ண்டன‌ம்!
கு‌ஞ்சர‌ம்மா‌ள் மறைவு: ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்!
சொ‌த்து வ‌ரி உய‌ர்வை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம்: வெ‌ள்ளைய‌ன் கோ‌ரி‌க்கை!
நடிகை தே‌னி கு‌ஞ்சரம்மா‌ள் உட‌ல் தகன‌‌ம்!
மரக்காணம் அருகே லா‌ரி- டிரா‌க்ட‌ர் மோத‌ல்: 3 பேர் பலி!
பிரபாகரன் சினிமாவை வெளியிட ஜூன் 9ஆ‌ம் தேதி வரை தடை நீட்டிப்பு!