முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீசுவரர் கோ‌யிலில் கொள்ளை!
செ‌ன்னை மயிலா‌ப்பூ‌ர் கபாலீஸ்வரரகோயிலினமூலவரசன்னதியிலிருந்உண்டியலஉடைக்கப்பட்டபக்தர்களகாணிக்கையாசெலுத்திபணம், நகைகள் கொ‌ள்ளையடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த கோயிலில் பெரும்பாலான நேரங்களில் பக்தர்களைக் காண முடியும்.

நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த கோயில் வழக்கம் போல வழிபாடு களுக்கு பின்னர் பூட்டப்பட்டது. இன்று காலை 5.30 மணியளவில் கோயில் திறக்கப்பட்டதும் கால சந்தி பூஜைக்காக சுப்பிரமணிய அய்யர் என்ற குருக்கள் வந்துள்ளார்.

கபாலீஸ்வரர் வீற்றிருக்கும் மூலவர் சன்னதியை திறந்து உள்ளே சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த 2 உண்டியல்களில் ஒன்று உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காசுகள் சிதறிக் கிடந்தன.

இதை பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த குருக்கள் இது பற்றி கோ‌யில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவி‌த்தன‌ர். ‌பின்னர் ம‌யிலா‌ப்பூ‌ர் காவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்யப்பட்டது. தகவ‌ல் அ‌றி‌ந்து தென் சென்னை காவ‌ல்துறை இணை ஆணைய‌ர் துரைராஜ், துணை ஆணைய‌ர் மவுரியா தலைமையில் காவல‌ர்க‌ள் விரைந்து வ‌ந்தன‌ர்.

கைரேகநிபுணர்களவரவழைக்கப்பட்டதடயங்களபதிவசெய்யப்பட்டன. உடைக்கப்பட்உண்டியலில் கைரேகைகளஇருந்ததபதிவசெய்யப்பட்டது. மோப்நாயுமசம்பவமநடைபெற்இடத்திற்ககொண்டசெல்லப்பட்டசோதனமேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையகாலதரிசனத்துக்கவந்பக்தர்க‌ளி‌ன் விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டது. உண்டியலிலஇருந்தகொள்ளைபபோகாணிக்கையினமதிப்பஎவ்வளவஎன்றதெரியவில்லை. இந்கோயிலுக்கநாள்தோறுமஏராளமாபக்தர்களவந்தபணமமட்டுமின்றி விலஉயர்ந்நகைகளையுமகாணிக்கையாசெலுத்துவதாலகொள்ளைபபோகாணிக்கையினமதிப்பஅதிகமஇருக்குமஎன்றகூறப்படுகிறது.

ோ‌யிலின் உள்ளே ஆங்காங்கே வீடியோ காமிராக்கள் பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன. கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த காமிராக்களை இய‌க்க ‌விடாம‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர். கபாலீசுவரர் சன்னதிக்கு செல்லும் கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. பூட்டை திறக்காமல் உள்ளே சென்றது எப்படி என்பது காவ‌ல்துறை‌யினரு‌க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
மகா‌வீ‌ர் ஜெய‌ந்‌தி: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!
காவ‌ல்துறை `இன்பார்மர்' கொலை வழக்கு: நக்கீரன் கோபால் விடுதலை!
கா‌ங்க‌ி‌ர‌‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் த‌னி அமை‌ப்பு நட‌த்த‌க் கூடாது: ‌கிரு‌ஷ்ணசா‌மி!
ஆலடி அருணா கொலை வழக்‌கி‌ல் 2 பேரு‌க்கு தூ‌‌க்கு‌த் த‌ண்டனை: நெ‌ல்லை ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!
மாணவ‌ர்களை ஏமா‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர் பய‌ி‌ற்‌சி க‌‌ல்லூ‌ரிக‌ள் ‌‌மீது நடவடி‌க்கை: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
சித்ராபவுர்ணமி: 19ஆ‌ம் தே‌தி திருவண்ணாமலைக்கு 840 சிறப்பு பேரு‌ந்துக‌ள்!