முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மழை பெய்ய வாய்ப்பு - கணிப்பு!
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் உள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்!

இதனால் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலும், இந்தோனேஷியா, அந்தமான், ஜப்பான் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 8, 13, 18 ஆகிய தேதிகளில் மிதமான மற்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும் எ‌ன்று மழைரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
‌இடி தா‌க்‌கி ப‌‌லியான 2 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு ‌‌முத‌‌ல்வ‌ர் நி‌தியுத‌வி!
த‌மிழ‌‌னி‌ன் உ‌யிரை கா‌ப்பா‌ற்றவே இ‌ந்த முடிவு: கருணா‌நி‌தி விளக்கம்!
ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றும் து‌ணிவ‌ற்ற அரசு இது: ஜெயல‌லிதா கடும் தாக்கு!
த‌மிழக ம‌க்களை வ‌‌ஞ்‌சி‌த்து ‌வி‌ட்டா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று!
கூ‌ட்டுறவு தே‌ர்தலு‌க்கு த‌னி ஆணைய‌ம்: அமை‌‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி!
‌விளை ‌நில‌ங்களை கையக‌ப்படு‌த்துவதை க‌ண்டி‌‌த்து அரக்கோணத்தில் 10ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!