முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக அமை‌தி கா‌ப்போ‌ம்: கருணா‌நி‌தி!
கர்நாடகத்திலதேர்தலநடந்தமுடியுமவரஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌லதற்காலிஅமைதி காப்போமஎன்றமுதலமைச்சரகருணாநிதி கூறியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாஅவ‌‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையிலகூறியிருப்பதாவது:

ஒகேனக்கல்லிருந்தகிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலவாழுமதமிழர்களுக்குபபாதுகாக்கப்பட்குடி தண்ணீரவழங்குவதற்காஎடுத்தொடரமுயற்சிகளினவிளைவாக, 1334 கோடி ரூபாய்க்காஅத்திட்டத்துக்கஜப்பானநாட்டவங்கியினநிதி உதவியுமபெற்று, முறைப்படி பெவேண்டிதடையிலசான்றுகளமற்றுமஅனுமதிகளையெல்லாமபடிப்படியாகபபெற்றஇரமாவட்டங்களிலஉள்சுமார் 30 லட்சமமக்களினகுடி தண்ணீரதேவையநிறைவசெய்தொடக்கபபணிகளகடந்த 26.2.2008 ஆமதேதியன்றமேற்கொண்பிறகு, அறிவிக்கப்பட்கர்நாடமாநிசட்டமன்ற பொதுததேர்தலமனதிலவைத்துககொண்டு, அந்மாநிலத்தபிஜேபி போன்சிகட்சிகளும்,

எப்போதுமதமிழ், தமிழரநலன்களுக்கவிரோதமாகசசெயல்படுமசமூவிரோதிகளுமஒகேனக்கலதிட்டத்துக்கஎதிர்ப்பஎன்றகுரலஎழுப்பி அதையொட்டி வன்முறைசசெயல்களிலுமஈடுபடததொடங்கியதநானஆரம்பத்திலேயசுட்டிக்காட்டி, மத்திஅரசுக்கதெரிவித்ததமட்டுமல்லாமல், கர்நாடமாநிலத்திலஉள்கட்சிகளும், அரசும், இத்திட்டமநிறைவேறுவதற்கஒத்துழைப்பவேண்டுமென்றதனிப்பட்முறையிலும், தமிழசட்டமன்றத்திலநிறைவேற்றப்பட்தீர்மானத்தினமூலமாகவுமவேண்டுகோளவிடுத்ததபயனில்லாமலபோயகர்நாடகத்திலதமிழர்களைத் தாக்குமஅளவுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கு, உடைமைகளுக்கசேதமவிளைவிக்கின்அளவுக்குமவன்முறைசசேட்டைகளைததொடதொடங்கியதாலஅதனஎதிரொலியாதமிழகத்திலுமஎதிர்ப்பநிலதவிர்க்முடியாததாகி சிவிரும்பத்தகாநிகழ்வுகளஏற்பட்டுள்ளன.

இரமாநிமக்களுமசகோதஉணர்வுடனவாவேண்டுமென்றநானகாலமாகததொடர்ந்தகூறி வருகிவேண்டுகோளபுறக்கணிக்கப்படுகிறதஎன்எனதவேதனைக்கமருந்தாகவும், தமிழகத்தினதாங்குமசக்தி தளர்ந்தபோய்விடவில்லஎன்பதற்கஎடுத்துக்காட்டாகவுமஇங்குள்கட்சிகளபலவும், கட்சிததலைவர்களுமகளமிறங்கியும், குறிப்பாகவும், சிறப்பாகவுமதமிழ்ததிரஉலகத்துககலைஞரபெருமக்களஅணி திரண்டஅமைதியாமுறையிலவழியிலஒரபிரம்மாண்டமாஉண்ணநோன்பமேற்கொண்டஅகிஇந்தியாவிலுமநமதஅரசுமமக்களுமஎடுத்துரைக்குமநியாயத்தசுட்டிககாட்டுமவகையிலபல்லாயிரவரகூடி மெய்ப்பித்துககாட்டிதமிழஉணர்வையுமபோற்றுவதுடனஇதயமார்ந்நன்றியையுமதெரிவித்துககொள்கிறேன்.
1 | 2  >>  
மேலும்
தாய்மை உணர்வு வேண்டும்: கம‌ல்ஹாசன்!
ஒகேனக்கல்: அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை‌க்கு அனைத்து கட்சி கூ‌ட்ட‌‌ம்! ராமதாஸ்
இ‌‌ந்‌தியா து‌ண்டு, து‌ண்டாக போகாம‌ல் இரு‌‌ப்பத‌ற்கு‌ள் ம‌த்‌திய அரசு ‌தீ‌ர்வு: சரத்குமார்!
சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்து‌க்கு மேலு‌ம் பு‌திய நீதிபதி நியமனம்!
ந‌தி‌நீரை தே‌‌சியமயமா‌க்குவதே கா‌வி‌ரி ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு: சர‌த்குமா‌ர்!
கா‌வி‌ரி உருவாகு‌ம் குடகுமலையை ‌திரு‌ப்‌பி‌க் கே‌ட்போ‌ம்: ‌ஜி.கே.ம‌‌ணி!