முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஊ‌திய உய‌ர்வு ‌மிகவு‌ம் குறைவு: அ‌கில இ‌ந்‌திய ஆ‌சி‌ரிய‌ர் கூ‌ட்ட‌ணி!
''மத்திஅரசின் 6வதஊதியக்குழுவினபரிந்துரையிலஊதிஉயர்வு 2.5 ‌விழு‌க்காடு என்றகூறியிருப்பதமிகவுமகுறைவானது'' என்றஅகிஇந்திஆசிரியரகூட்டணி கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அகிஇந்திஆசிரியரகூட்டணி பொதுசசெயலாளரஈஸ்வரனவெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திரசஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கஒருமுறஊதிஉயர்வஎன்பதாலதற்போதபரிந்துரசெய்யப்பட்டுள்ஊதிஉயர்வஎதிர்காவிலையேற்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கஅடிப்படசெலவினங்களஆசிரியர்களதாக்குபபிடிக்முடியுமா? என்பதபெரிகேள்வியாஉள்ளது.

ஊதியககுழசிபாரிசஅடிப்படையிலகிடைக்வேண்டிநிலுவைகளஇரண்டதவணைகளாஅரசவழங்கிவேண்டுமஎன்றாலுமகுறிப்பிட்காலக்கெடஎதுவுமஇல்லை. இதுபோன்அம்சங்களஏமாற்றத்தஅளித்துள்ளன.

ஓய்வூதியபபிடிப்பிலஊழியர்களினவைப்பநிதி தொகைகளபங்குசசந்தையிலதிணிப்பதஎன்பதகொடுமையானது. புதிதாஹெல்தஇன்சூரன்ஸதிட்டத்தஅமல்படுத்ஊதியககுழஊக்குவித்திருப்பது, மத்திஅரசபணியாளர்கள், ஆசிரியர்களஇலவசமாபெற்றவந்மருத்துசிகிச்சைக்கபாதிப்பஏற்படுத்தும்.

ஊதிஉயர்வு 2.5 ‌விழு‌க்காடு என்பதமிகவுமகுறைவானதாகும். உற்பத்தி அடிப்படையிலபோனஸஎன்பதஆசிரியர்களுக்கஎப்படி பொருந்துமஎன்பதகேள்விக்குறியாஉள்ளது.

அனைத்தமாநிலங்களிலுமஒரமாதிரியாஊதியமவழங்கப்பவேண்டுமஎன்றஆசிரியரகூட்டணி மத்திஅரசவலியுறுத்தி கடுமையாபோராவேண்டிசூழ்நிலதற்போதஉருவாகி உள்ளதஎன்பதநிதர்சனமாஉண்மையாகுமஎன்று ஈ‌ஸ்வர‌ன் கூறியுள்ளார்.
மேலும்
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 5ஆ‌ம் தே‌தி பேரணி: பழ.நெடுமாறன்!
கன்னட வெறியர்களை அடக்க கோரி 4ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்!
தி.மு.க.வுடன் உறவு தொடரும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌டு!
கன்னட அமைப்பைக் கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதம்!
நிலம் கையகப்படுத்தல்: ராமதாஸ் புகாருக்கு ஆதாரம் இல்லை! ஐ.பெரியசாமி
க‌ர்நாடகா‌வி‌ல் வ‌ன்முறையாள‌ர்களை ஒடு‌க்க வே‌ண்டு‌‌ம்: இல.கணேச‌ன்!