முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிரிஸ்பேன்: இந்தியா 56/0 (13)
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் சி.பி.தொடர் 2வது இறுதிப் போட்டியில் பூவா தலையா வென்ற இந்தியா முதலில் பேட் செய்கிறது. 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை எடுத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 29 ரன்களுடனும் ராபின் உத்தப்பா 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியில் காயமடைந்த இஷாந்த் ஷர்மாவிற்கு பதிலாக ஸ்ரீசாந் சேர்க்கப்பட்டுள்ளார். வேறு மாற்றங்கள் இல்லை.

ஆஸ்ட்ரேலிய அணியில் பிராட் ஹாக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும்
ஹர்பஜன் மீது மீண்டும் அவதூறு-இந்திய நிர்வாகம் கோபம்
இத்தாலிய டென்னிஸ் வீரர் லுஸ்ஸிக்கு 200 நாட்கள் தடை
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில்!
ஜேசன் கில்லெஸ்பி ஓய்வு
ஹெய்டன் குற்றம் சாட்டப்பட்டார்!
கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு?