கலவரத்தை கட்டுபடுத்த வந்த ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு ஜவான் பலியானார். மேலும் 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுள்ளனர்.