பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் ரதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த ரதயாத்திரையை பீகாரில் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தொடங்கி வைக்கிறார்.