மாநிலங்களவையில் இன்று, இந்தியச் சிறையில் வாடும் பாகிஸ்தானியர் ஒருவர் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது கேள்வியப் புரிந்து கொள்ளாமல் அவரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனைச் செய்யவேண்டும் என்று உளறிக் கொட்டியுள்ளார் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா!