தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » ஜார்க்கண்டில் 1 மணி வரை 35% வாக்குப்பதிவு (35% Polling till 13 hours in Jharkhand)
Bookmark and Share Feedback Print
 
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு இன்று நடைபெற்றுவரும் முதற் கட்ட வாக்குப் பதிவில் மதியம் 1 மணி வரை 35 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் 26 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு உள்ளதால், வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்