தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » அஸ்ஸாமில் முழுஅடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Feedback Print Bookmark and Share
 
நல்பாரி: அஸ்ஸாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் நேற்று உலஃபா தீவிரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் இயக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

காலை தொடங்கி மாலை வரை 12 மணி நேர பந்த் காரணமாக, அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதோடு, வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த முழுஅடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்