முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > உத்தராகண்ட் விபத்து: குடியரசு தலைவர் இரங்கல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உத்தராகண்ட் விபத்து: குடியரசு தலைவர் இரங்கல்
உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று இருவேறு பேருந்து விபத்துகளில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதீ பாட்டீல், உத்தரகாசி, தேஹ்ரி மாவட்டங்களில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அம்மாநில ஆளுநர் பி.எல். ஜோஷிக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

விபத்துகளில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடையவும் தாம் வேண்டிக் கொள்வதாக அதில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கேரளா: பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி
மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஷோபியான் வழக்கு: உடல்களை தோண்டியெடுக்க உத்தரவு
காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி