முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > கேரளா: பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கேரளா: பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி
கேரள மாநிலம் புனலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து, சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்ந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டதாகவும், காயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலும், புனலூர் தாலுகா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான பேருந்து புனலூரில் இருந்து கொல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நேரிட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஷோபியான் வழக்கு: உடல்களை தோண்டியெடுக்க உத்தரவு
காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி
புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்