முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌‌ட் கட்சியின் பொலிட்பீரோ சிறப்பு கூட்டம் புதுடெல்லியில் இ‌ன்று நடைபெறு‌கிறது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் கட்சியின் இரு பெரும் தலைவர்களான மாநில செயலர் பினராயி விஜயனுக்கும், முதலமை‌ச்ச‌ர் அச்சுதானந்தனுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

சமீபத்தில் ஊழல் குற்றச்சா‌ற்‌றி‌ல் சிக்கிய பினராயி விஜயன் மாநில செயலர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அச்சுதானந்தனும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக அச்சுதனந்தன் முதலமை‌ச்ச‌ர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பினராயி விஜயனும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி
ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா
நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை நீக்க அதிமுக கோரிக்கை
மே.வங்க சட்டசபைத் தேர்தலை குறிவைத்து ரயில்வே பட்ஜெட்
லால்காருக்குள் நுழைய முயன்ற மேதா பட்கர் கைது
மம்தாவுக்கு பிரதமர் பாராட்டு