முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு சிசிஎல் விடுமுறை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு சிசிஎல் விடுமுறை
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசில் பணியாற்றும் மகளிருக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறையை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் பணியாளர் நலன், ஓய்வூதியத் துறைக்கான இணையமைச்சர் பிருத்வி ராஜ் சவான் இதனைத் தெரிவித்தார்.

பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையை அளிக்க அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர் பணிநீக்கம்
லால்காரில் இயல்பு நிலைக்கு அரசு நடவடிக்கை
பெட்ரோல் விலையுயர்வை திரும்பப் பெற முடியாது: மத்திய அரசு
ஆந்திர காங்கிரஸ் எம்.பி மன்னிப்பு கேட்டார்
பெட்ரோல் விலையுயர்வு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
லிபரான் அறிக்கையை தாக்கல் செய்ய கல்யாண் சிங் கோரிக்கை