முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ம‌த்‌திய மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌க்க‌ம் : அ‌ன்பும‌ணி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌த்‌திய மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌க்க‌ம் : அ‌ன்பும‌ணி
உ‌யி‌ரகா‌க்கு‌‌மமரு‌ந்துக‌ளி‌ன் ‌விலைகளைகக‌ட்டு‌ப்படு‌த்ம‌த்‌திமரு‌ந்து‌பபொரு‌ட்க‌ளஆணைய‌‌ம் ‌விரை‌வி‌லதுவ‌க்க‌ப்படு‌மஎன‌்றமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்தா‌ர்.

சென்னையில் அய‌ல்நாடுவாழ் இந்தியர்க‌மாநாட்டின் ஒருபகுதியாக அனைவருக்கும் சுகாதாரத்தில் அய‌ல்நாடுவாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பகிர்வில் பேசிய அவர், மத்திய மருந்து பொருட்கள் ஆணையம் விரைவில் துவக்கப்படும் என்றார்.

ஆண்டுதோறும் மருந்து பொருட்களின் உற்பத்தி 15 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவு‌மஅவர் கூறினார்.

இந்திய மருத்துவ குழு சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் நாடு முழுவதிலும் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஜனவரி 24 பெண் குழந்தை நா‌ள் : ம‌த்‌திய அரசு
இராணுவ உத‌வியுட‌ம் பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ள் ‌வி‌னியோக‌ம்?
சென்னை வந்தார் பிரதீபா பாட்டீல்
ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி!
பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்
கடுங்குளிருக்கு 52 பேர் உயிரிழப்பு