முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஒரிசாவில் 2 பேர் வெட்டிக் கொலை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒரிசாவில் 2 பேர் வெட்டிக் கொலை!
ஒரிசாவில் மத‌ககலவர‌த்தா‌லஅ‌திகம் பாதி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்கந்தமால் மாவட்டத்தில் ம‌ர்நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனா‌லஅப்பகுதியில் ‌மீ‌ண்டு‌மபதற்றம் ஏற்பட்டுள்ளது.

க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லசிந்துபங்கா கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் நே‌ற்றஇரவு புகுந்து‌ள்மர்ம நபர்கள் 15 வயது சிறுவன் உள்பட இருவரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இ‌‌ந்த‌சச‌ம்பவ‌மதொடர்பாக இதுவரை யாரு‌மகைது செய்யப்படவில்லை எ‌ன்று‌ம், கொலையாளிகளை காவல‌ர்க‌ளதீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று‌மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 23-இ‌ல் ‌ி.எச்.‌ி. தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டா‌ர். இதையடுத்து கந்தமால் மாவட்டத்தில் ஏ‌ற்ப‌ட்கலவர‌த்‌தி‌லபலர் கொல்லப்ப‌ட்டதுட‌ன், ‌கி‌றி‌த்தவ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்க‌ளசேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டன.

இத‌ற்‌கிடை‌யி‌ல், வன்முறை தொடர்பாக அப்பாவி இந்துக்க‌கைதசெய்ய‌ப்படுவதை‌ததடுக்க மா‌‌நிமுதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டுமெ‌ன்று‌ம், லட்சுமானந்தாவை கொலை செய்தவர்களஉடனடியாக‌ககைது செய்ய வேண்டுமென்று‌ி.எச்.ி. வலியுறுத்தியுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மாணவிக‌ள் தங்கும் விடுதி அமைக்கும் திட்ட‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ம்!
பத்திரிகையாளர்களுக்கு ஊதிய விகிதம் அதிகரிப்பு!
ரைஸ் இந்தியா வருகை: அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாது!
பம்லாவில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு!
அஸ்ஸாமில் கலவரம்: 8 பேர் பலி! ஊரடங்கு பிரகடனம்!
அந்தமானில் மிதமான நிலநடுக்கம்!