முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > கேரளாவில் சிமி இயக்கத்தினர் கைது!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கேரளாவில் சிமி இயக்கத்தினர் கைது!
தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் ஆதரவாளர்கள் இருவர் கேரளாவில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

வேலியத்துநாடு என்ற இடத்தில் இவர்கள் பதுங்கியிருந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து, நேற்று நள்ளிரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிடிபட்ட நபர்கள் இருவரும் அஷரப் அம்றும் அப்துல் ரகுமான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அருகில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு விராசணைக்காக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த மேலும் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் இரவுநேர ரோந்து சுற்றும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
139 வயது முதியவர் ஹபீப் மியான் மரணம்!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌‌கிறது!
ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!
எ‌ய்‌ம்‌ஸ்-இ‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லி: ‌விசாரணை நட‌த்த அரசு உ‌த்தரவு!
மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பி.கே.மிஸ்ரா பொறுப்பேற்பு!
தெற்கு ரயில்வே காவ‌ல் அ‌திகா‌ரி‌க்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!