முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆதரவை விலக்க மாட்டோம்- யெச்சூரி
ஹௌரா: ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் எண்ணமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கொனாவில் நடைபெற்ற அனைத்திந்திய மோட்டார் வாகன போக்குவரத்து மாநாட்டில் கலந்து கொண்ட சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடையே கூறுகையில் "ஆதரவை விலக்கிக் கொள்வது பற்றி இப்போது ஏன் பேசப்படுகிறது என்று தெரியவில்லை, ஆதரவை விலக்கிக் கொள்வதாக இருந்தால் அதனை முன்பே செய்திருப்போம்" என்றார்.

விலை வாசி உயர்வு பற்றிய கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி, அரசுக்கு இதுபற்றி நாங்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறோம், விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும்
10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ‌வி‌ண்‌ணி‌ல் வெ‌ற்‌றிகரமான பா‌ய்‌ந்தது!
ஸ்ரீஹ‌‌ரிகோ‌ட்டா‌வி‌ல் நாளை 10 செய‌ற்கை கோ‌ள் ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்படு‌கிறது!
எ‌ன்னை இளவரச‌ர் எ‌ன்று அழை‌க்க வே‌‌ண்டா‌ம்: ராகு‌ல் கா‌ந்த‌ி!
காஷ்மீரில் திடீர் கல்லறைகள்! ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம், கண்ணீர்புகை!
கூடுதலாக சிமென்ட் இறக்குமதி- அமைச்சர்
ஈரானில் இருந்து இயற்கை எரிவாயு: இந்தியா-பாக் ஒப்புதல்!