முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குஜராத் பேருந்து விபத்து: 3 நபர் விசாரணைக் குழு!
குஜராத்‌தி‌ல் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் விசாரணைக் குழுவை அ‌ம்மா‌நில அரசு நியமித்துள்ளது.

தார்கோலிலிருந்து போதேலிக்கு புறப்பட்ட குஜராத் மாநில போக்குவரத்துக் கழக பேருந்து போதேலி கிராமத்தில் நர்மதா ஆற்றில் விழுந்தது. இ‌ன்று காலை நட‌ந்த இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேர் பலியாயினர்.

இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய 2 அரசு செயலர்கள், ஒரு மூத்த காவலதிகாரி உள்ளடங்கிய விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது.

விசாரணைக்குப் பிறகு இந்தக் குழு குஜராத் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
மேலும்
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌சீன‌த் தூதரக‌ம் மு‌ற்றுகை: காவல‌ர்களுட‌ன் ‌திபெ‌த்‌திய‌ர்க‌‌ள் மோத‌ல்!
ம‌த்‌திய‌ப்‌ ‌பிரதேச‌த்‌தி‌ல் எரிமலை!
நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்த‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு 42 ஆக உய‌ர்வு
குஜராத் : நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்து மாணவர்கள் 15 பேர் பலி!
ராமர் பாலத்தை யார் வழிபடுகிறார்கள் - உச்ச நீதிமன்றம் கேள்வி!
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் சுட‌ர் ஒ‌ட்ட‌ப் போரா‌ட்ட‌ம்!