முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிறையில் இருந்து லஷ்கர்-ஈ-தயீபா தீவிரவாதி தப்பிப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா சிறையில் இருந்து லஷ்கர்-ஈ-தயீபா தீவிரவாதி ஒருவன் தப்பித்து சென்றதால், இரண்டு காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தோடா மாவட்டத்திற்கு உட்பட்ட பதர்வா பகுதிக்கு ஆயுதங்கள், வெடி பொருட்கள் கடத்திகுற்றத்திற்காக லஷ்கர்-ஈ-தயீபாவை சேர்ந்த அப்துல் குஃதிர் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர். இவன் தோடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு தப்பித்துள்ளான்.

இதுசம்பந்தமாக ரோமல் சந்த், ஹவால்தார் ஜோதி பிரகாஷ் ஆகிய இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்
அணுச‌க்‌தி‌க்கு நா‌ங்க‌ள் எ‌தி‌ரிய‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!
பாதுகா‌ப்பு மே‌ம்பாடு: இ‌ந்‌தியா- ‌விய‌ட்நா‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம்!
இணையதள நட்‌பி‌ன் மூல‌ம் ரூ.13 லட்சம் மோசடி!
ஊதியக்குழு பரிந்துரை மக்கள் விரோதமானது: இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!
உலகமயமாக்கலால் எல்லோருக்கும் பலனில்லை : உச்ச நீதிமன்ற நீதிபதி!
6-வது ஊதியக் குழுவின் அறிக்கை தாக்கல்: 40 விழுக்காடு ஊதிய உயர்வு!