தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » பாக். : அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலி (5 militants killed in US drone attack in Pak)
Feedback Print Bookmark and Share
 
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ள தாலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள நாரக் கிராமத்தில் உள்ள தாலிபான்கள் தங்கியிருந்த ஒரு வீட்டை குறிவைத்து,இன்று அதிகாலை 1.30 மணியளவில்,அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் 3 தீவிரவாதிகள் காயமடைநததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தீவிரவாதிகளைப் பற்றிய அடையாளங்கள் ஏதும் தெரியவரவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்