முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > ஆப்கான் எல்லைக்கு பாகிஸ்தான் சீல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆப்கான் எல்லைக்கு பாகிஸ்தான் சீல்
ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள தனது தெற்கு வாசிரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு பாகிஸ்தான் சீல் வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள், கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக , அங்கிருந்து தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி விடாமல் தடுக்கும் விதமாக எல்லைகு சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

அத்துடன் தெற்கு வாசிரிஸ்தான் எல்லைப் பகுதி நெடுகிலும் தனது துருப்புகளையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
முகாம்களை நிரந்தரமாக்க இலங்கை அரசு இரகசிய திட்டம்?
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சா‌ற்று
சான் சூகி விடுதலை கோரி பான் கி மூன் மியான்மர் பயணம்
இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
' யு.எஸ். மீதான ரஷ்யர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது '