முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பாக். : குண்டு வெடிப்பில் 2 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாக். : குண்டு வெடிப்பில் 2 போலீஸ் அதிகாரிகள் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவல் துறை அதிகாரிகள் 2 பேர் பலியாகினர்.

காவல் துறை அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பெஷாவர் நகருக்கு வெளியே சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை குறிவைத்து சாலை ஓரத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்து சிதறியது.

இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 2 போலீஸ் அதிகாரிகள் பலியாயினர்.

மேலும் பலர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கயூர் அப்ரிடி என்ற மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
13 ஆவது திருத்தம் : சிங்கள கட்சி மிரட்டலுக்கு பணிகிறது இலங்கை அரசு
'இஸ்லாமிய முறைப்படி மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம்'
இலங்கையில் பாலியலில் ஈடுபடுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: ஆஸி. நாளேடு தகவல்
எண்டேவர் எரிபொருள் கலன் சீரமைப்பு பணி நிறைவு: நாசா
காந்தி பிறந்த நாளை கொண்டாட யு.எஸ். நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இன பிரச்னைக்கு தீர்வு : அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு மாத கெடு