|
இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வழி தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,374க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது குறித்த வீடியோவைப் பாருங்கள்.
|