முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் வீசி பாலஸ்தீனம் தாக்குதல்?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் வீசி பாலஸ்தீனம் தாக்குதல்?
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இன்று ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தை சேர்ந்த குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

லெபனான் நகர்ப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் குண்டுகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் குண்டுகள் வந்த பகுதியை நோக்கி இஸ்ரேல் படைகள் 5 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மு‌ம்பை தா‌க்குத‌ல் கு‌ற்றவா‌ளிகளிட‌‌ம் ‌விசாரணை நட‌த்த மா‌ட்டோ‌ம்: எஃ‌ப்.‌பி.ஐ
பசுபதிநாதர் கோயில் விவகாரம்: இந்திய அர்ச்சகர்களை மீண்டும் நியமித்தார் பிரச்சண்டா
வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌‌ல் : 5 பொதும‌க்க‌ள் ப‌லி!
ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: எஃப்.பி.ஐ.
அஜ்மல் கஸாப் பாகிஸ்தானியர்தான்: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு