முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புயலுக்கு ஒரே ஊரில் 10,000 பேர் பலி-மியான்மார்!
மியான்மாரை கடந்த வாரம் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு ஒரே ஊரில் 10,000 பேர் பலியாகியுள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனால் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அந்த செய்தி அச்சம் வெளியிட்டுள்ளது.

மியான்மாரின் போகலே என்ற ஊரில் மட்டும் 10,000 பேர் பலியாகியிருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரழிவு நிவாரணத்திற்காக மியான்மர் அரசு உலக நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது.
மேலும்
கச்சா விலை உயர்விற்கும் இந்தியா காரணம்-அமெரிக்கா
போயிங் விமானங்களை இராக் வாங்குகிறது!
2007ல் 2,000 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்: சர‌த் ஃபொ‌ன்சேகா!
‌மியா‌ன்ம‌ரி‌ல் புய‌ல் தா‌க்‌கி 7,000 பே‌ர் ப‌லி?
முகமாலை‌யி‌ல் மோத‌ல்: 8 படை‌யின‌ர் ப‌லி!
‌மியா‌ன்ம‌ரி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் தா‌க்‌குத‌ல்: 350 பே‌ர் ப‌லி!