முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வங்கதேச விபத்தில் 17 பேர் பலி
டாக்கா: வங்கதேச‌த்தின் தங்கெய்ல் மாவட்டத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பயணிகள் பேருந்தின் மீது ரயில் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாக அதிகாரி அக்தர் அலி சர்கார் தெரிவித்துள்ளார்.

எனினும் பேருந்தின் மீது மோதிய எகோட்டா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும், தலைநகர் டாகாவில் இருந்து 80 கிமீ தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
பெனாசிர் கொலை ஐ.நா.விசாரணை நடத்தவேண்டும்-தீர்மானம்!
ம‌ன்னா‌ர் மோத‌லி‌ல் 2 படை‌யின‌ர் ப‌லி!
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌ம் அமை‌தியாக நட‌க்கு‌ம்: ‌சீனா ந‌ம்‌பி‌க்கை!
‌‌‌திபெ‌த்‌தி‌ல் ப‌ண்பா‌ட்டு அ‌ழி‌ப்பை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ‌சீனா: தலா‌ய் லாமா கு‌ற்ற‌ச்சா‌ற்று!
ஈரா‌க்‌ கா‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30 பே‌ர் ப‌லி!
நேபாள‌த்‌தி‌ல் மாவோ‌யி‌ஸ்‌டுக‌ள் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை!