முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விசா முறையை கை‌விடுவது ப‌ற்‌றி இந்தியா-பாக். விரைவில் பேச்சு!
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே விசா முறையை கைவிடுவது குறித்த 5 ஆவது கட்ட பேச்சஓரிரு மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருநாடுகளிலும் சுதந்திரமாக பயணம் செய்வதை உறுதிப்படுத்தும் இந்த விசா விலக்கு ஒப்பந்தமநிறைவேற்றப்பட்டால், அது இருநாட்டு உறவின் சின்னமாக அமையும். என்றபோதிலும், இந்த பேச்சு முரண்பாடுகளகளைவதற்கு உதவுமா? என்பது சந்தேகமே.

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அயலுறவு செயலர் சிவ சங்கர் மேனனு‌ம், அவரை தொடர்ந்து மத்திஅயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியு‌ம் பாகிஸ்தான் செல்வார்க‌ள் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல்களை தூதர் அளவிலான உயர்மட்ட தொடர்புகள் தெரிவிக்கின்றன.
மேலும்
ஒலிம்பிக் விழாவை புறக்கணிக்க புஷ்ஷிற்கு ஹிலாரி வலியுறுத்தல்!
இராக்‌கி‌‌லிரு‌ந்து படைகளை திரும்பப் பெற மெக்கெய்ன் எதிர்ப்பு
ஈரா‌க் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 3பே‌ர் ப‌லி!
வானிலை மாற்றத்தால் தொற்றுநோய் அபாயம் : உலக சுகாதார அமைப்பு!
பெனா‌சி‌ர் கொலை வழ‌க்கை ‌விசா‌ரி‌க்க‌ப் பு‌திய குழு!
டா‌க்கா- கொ‌ல்க‌த்தா ர‌யி‌ல் சேவை‌க்கு வ‌ங்கதேச அரசு ஒ‌ப்புத‌ல்!