முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
துபாயில் 3 வயது இந்திய பெண் குழந்தை கொலை!
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது.

ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் ரத்தக்காயங்களுடன் கிடந்த சிறுமி நவுஷகாடீஜாவின் உடலை காவல்துறையினர் மீட்டனர். அருகில் கடுமையான காயங்களுடன் இருந்த அவளது 18 வயதசகோதரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் இறப்பிற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளபோது, கம்ப்யூட்டர் பொறியாளரான இவர்களது தந்தை வேலைக்கு சென்றிருந்ததாகவும், தாய் வீட்டில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
‌திபெ‌த் கலவர‌‌‌த்‌தி‌ல் 105 பே‌ர் சர‌ண்: ‌சீனா!
‌திபெ‌த்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 23 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கைது!
பா‌க். ‌பிரதம‌ர்: ஜ‌ர்தா‌ரி‌க்கு ஃபாஹ‌ி‌ம் ஆதரவு!
இந்திய மாணவர் கொலை வழக்கில் 2-வது குற்றவாளி சேர்ப்பு!
இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌ப் ‌பிர‌‌ச்சனை ‌சி‌க்கலானது: ‌சீனா!